இயற்கையின் கலையம்சங்களை

 இரசித்த என் மனதை

கலையம்சமான உண்னை

இரசிக்க வைத்துவிட்டாயடி

உண்னோடு வாழ்வதே எனக்கு

இவ் உலகில் உயர்ந்த வரம்

என் தவத்தின் பயன் நீ…

Advertisement