இயற்கையின் கலையம்சங்களை
இரசித்த என் மனதை
கலையம்சமான உண்னை
இரசிக்க வைத்துவிட்டாயடி
உண்னோடு வாழ்வதே எனக்கு
இவ் உலகில் உயர்ந்த வரம்
என் தவத்தின் பயன் நீ…
Advertisement
இயற்கையின் கலையம்சங்களை
இரசித்த என் மனதை
கலையம்சமான உண்னை
இரசிக்க வைத்துவிட்டாயடி
உண்னோடு வாழ்வதே எனக்கு
இவ் உலகில் உயர்ந்த வரம்
என் தவத்தின் பயன் நீ…